03.02.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று இயேசு கூறும் இறைவார்த்தை பகுதி இன்று நற்செய்தியில் நமக்கு தரப்படுகின்றது. 32ஆண்டுகளுக்கு முன், எல் சால்வதோர் நாட்டில் சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஒஸ்கார் ரொமேரோ 1980ஆம்ஆண்டு மார்ச் 24 காலை7 மணியளவில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, படை வீரன் ஒருவன் குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார் அவர். ஒஸ்கார் ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் போல்; ஒஸ்கார் ரொமேரோ இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார்
ஒஸ்கார் ரொமேரோ பேராயர் கொலைசெய்யப்படுவதற்கு என்ன காரணம்? என கூர்ந்துநோக்கினால் கொலை செய்யப்படுவதற்கு முந்திய நாள், பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து: சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும் இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும் படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும் இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளைக்கு உட்பட்டதே. இறை கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள். என்று கூறினார்.
ஆயர் எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அந்தப் படைவீரர்களில் ஒருவன் ஆயரது உயிரைப் பறித்தான். இன்று உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்தை நல் வழி நடத்திய பல தலைவர்களில் ஒருவராக பேராயர் ரொமேரோவைக் கருதுகின்றனர். பேராயர் ரொமேரோ ஓர் இறைவாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஒஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். சுடப்பட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்.
இயேசு தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சங்கடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.
உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, பலர் மனம் திருந்துகிறார். ஆனால், உண்மைகள் உரைக்கப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு. இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம் என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.
மனித வரலாற்றில் பல்லாயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு. உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத் தரும். எனவே உண்மையின் ஒளியில் எம் வாழ்வை மீட்பின் பாதையில் நகர்த்துவோம்
03.02.2013 cz;ikia vd;Wk; ciug;gth;fspy;
ehKk; xUtuhNthk;
k.gpuhd;rp];f; -
fj;Njhypf;f Rje;jpu gj;jpupifahsh;
ehd; cWjpahf cq;fSf;Fr; nrhy;fpNwd;. ,iwthf;fpdu; vtUk; jk; nrhe;j
Cupy; Vw;Wf; nfhs;sg;gLtjpy;iy vd;W ,NaR $Wk; ,iwthh;j;ij gFjp ,d;W ew;nra;jpapy;
ekf;F jug;gLfpd;wJ. 32Mz;LfSf;F Kd;>
vy; rhy;tNjhu; ehl;by; rhd; rhy;tNjhu; efupy;
Nguhauha; ,Ue;j x];fhu; nuhNkNuh 1980Mk;Mz;L khu;r; 24 fhiy7 kzpastpy; jpUg;gyp
epiwNtw;wpf; nfhz;bUf;Fk; NghJ> gil tPud; xUtd; Fwpitj;J Rl;lhd;. xNu xU
Fz;L. Nguhaupd; ,jaj;jpy; gha;e;jJ. jpUg;gypia epiwT nra;ahkNyNa> gPlj;jpd;
kPJ rha;e;J gypahdhu; mth;. x];fhu; nuhNkNuh ,we;j gj;J Mz;Lfspy; jpUj;je;ijahf
,Ue;j ,uz;lhk; [hd; Nghy;; x];fhu; nuhNkNuh ,iwtdpd; mbahu; vd;w epiyf;F
cau;j;jpdhu;
x];fhu; nuhNkNuh Nguhau; nfhiynra;ag;gLtjw;F vd;d fhuzk;? vd
$h;e;JNehf;fpdhy; nfhiy nra;ag;gLtjw;F Ke;jpa ehs;> Nguhau; xU nghJf;
$l;lj;jpy; kf;fis mr;RWj;Jk; tz;zk; Rw;wp tisj;J MAjk; jhq;fp epd;wpUe;j
tPuu;fisg; ghu;j;J: rNfhjuu;fNs> ,q;F ePq;fs; R+o;e;jpUf;Fk; ,e;j kf;fs; kj;jpapy; jhd; ePq;fs; gpwe;J
tsu;e;jPu;fs;. ,tu;fs; cq;fs; rNfhjuu;fs;. cq;fs; rNfhjuu;fisNa ePq;fs; nfhd;W
tUfpwPu;fs;. kf;fisf; nfhy;Yk; gb cq;fSf;Fj; jug;gLk; ve;j MizAk; ,iwtd;
je;Js;s 'nfhiy nra;ahNj' vd;w me;j fl;lisf;F cl;gl;lNj. ,iw fl;lisia kPwp cq;fSf;Fj;
jug;gLk; newpaw;w MizfSf;F ePq;fs; fPo;gbaj; Njitapy;iy. ,e;j newpaw;w MizfSf;F
fPo;gbtijtpl> cq;fs; kd rhl;rpf;Ff; fPo;gbAq;fs;. ,e;j muh[fj;ijg; ghu;j;Jf;
nfhz;L jpUr;rig nksdkha; ,uhJ. flTspd; ngauhy;> jpdKk; tpz;iz Nehf;fpf; Fuy;
vOg;Gk; ,e;j kf;fs; ngauhy; ehd; cq;fisf; nfQ;rpf; Nfl;fpNwd;> cq;fs; Mau;
vd;w Kiwapy; Miz ,LfpNwd;> cq;fs; muh[fj;ij epWj;Jq;fs;. vd;W $wpdhh;.
Mau; vLj;Jiuj;j cz;ikfs; kpfTk; fre;jpUf;f Ntz;Lk;. mjdhy;>
mLj;j ehs; fhiy me;jg; giltPuu;fspy; xUtd; MauJ capiug; gwpj;jhd;. ,d;W cyf
muq;fpy; gy;NtW epiyfspy; mtiu cz;ikf;fhf> ePjpf;fhf capu; Jwe;j xU
jiytuhfg; Nghw;Wfpd;wdu;. ,Ugjhk; E}w;whz;by; kdpj rKjhaj;ij ey; top elj;jpa gy
jiytu;fspy; xUtuhf Nguhau; nuhNkNuhitf; fUJfpd;wdu;. Nguhau; nuhNkNuh Xu; ,iwthf;fpdu;.
,iwtdpd; thu;j;ijia> mJ $Wk; cz;ikfisf; fyg;glkpy;yhky;> ve;j tpj
myq;fhuKk; ,y;yhky; vLj;Jr; nrhd;dtu;. ,iwthf;fpdu;fs; ruhrup kdpju;fs; my;y.
jdpj;J epd;W> ,iwtdpd; thu;j;ijiaj; ijupakhf Koq;Fgtu;fs;. x];fhu; nuhNkNuh
80fspy; ,iwthu;j;ijia Koq;fpdhu;. Rlg;gl;L ,we;jhu;. khu;l;bd; Y}j;ju; fpq;
60fspy; mnkupf;fhtpy; ,iwthf;if vLj;Jiuj;jhu;. Fz;lbgl;L ,we;jhu;. ,iwthf;fpdu;
NgRtJ nghJthf vy;yhiuAk; rq;flg;gLj;Jk; vd;gjhy;> mtUf;F tuNtw;G ,Uf;fhJ.
,e;j vz;zj;ij ,NaR ,d;iwa ew;nra;jpapy; njspthfr; nrhy;fpwhu;.
,NaR jhd; tsu;e;j Cuhd ehrNuj;Jf;F xU rpy cz;ikfisr; nrhy;y
Muk;gpj;jhu;. tsu;e;j Cu; vd;gjhy;> rpW tajpypUe;J ,NaR mq;F epfo;e;j gy
fhupaq;fisg; ghu;j;J> czu;e;J te;jtu;. mtu;fs; vy;yhUf;FNk njupe;j gy
neUf;fkhd> mNjNeuk; rq;flkhd> cz;ikfisr; nrhd;dhu; ,NaR.
cz;ik cs;sj;ij CLUtpa NghJ> gyh; kdk; jpUe;Jfpwhu;. Mdhy;>
cz;ikfs; ciuf;fg;gl;l gy Neuq;fspy; ,t;thW ed;ikfs; elg;gjpy;iy. ngUk;ghYk;
cz;ikfs; Nfhgj; jPia nfhOe;Jtpl;L vupar; nra;Js;sd. gy ,lq;fspy; cz;ikfs;
nrhy;yg;gl;l NghJ> me;j cz;ikfis Cikahf;f> cz;ik nrhd;dtu;fis
Cikahf;f> mtu;fs; capiug; gwpj;j rk;gtq;fs; gy cz;L. ,d;W ew;nra;jpapYk;
,NaRTf;F me;j epiyjhd;. ,NaR nrhd;d cz;ikfisf; Nfl;f Kbahky;> mtu;fs; Nfhgk;
nfhiy ntwpahfpwJ. ,e;j Kiw ,NaR jg;gpj;Jf; nfhs;fpwhu;. mtu; ek;ikg; Nghy; xU ruhrup
kdpjuha; ,Ue;jpUe;jhy;> ,e;j xU mDgtk; vdf;Fg; NghJk;. ehd; Vd; ,e;j CUf;F
cz;ikfisr; nrhy;yp Vr;Rk;> Ngr;Rk; ngw Ntz;Lk;? tpl;bUe;jhy;> ,tu;fs;
ek;ik ,d;W nfhd;wpUg;ghu;fs;. Njitapy;iy ,tu;fs; rfthrk; vd;W ,NaR xJq;fp
,Uf;fyhk;. Mdhy;> md;W ,iwthf;Fiuf;fj; njhlq;fpa mtuJ gzp> fy;thup
gypapy; jhd; Kbe;jJ.
kdpj tuyhw;wpy; gy;yhapuk; ,iwthf;fpdu;fs; ,ijNar; nra;jdu;.
cz;ikiar; nrhd;dhu;fs;> capiuj; je;jhu;fs;. cz;ikf;Fk;> capu;gypf;Fk;
mg;gb xU neUq;fpa cwT. cz;ik frf;Fk;> cz;ik vupf;Fk;> cz;ik RLk; vd;W
cz;ikapd; gy tpisTfisr; nrhy;fpNwhk;. cz;ik gy Ntisfspy; ek;ikr; rq;flg;gLj;Jk;. cyfj;jpd; fz;fisf;
fl;btpl;ljha; epidj;Jf; nfhz;L> ek; fz;fis ehNk fl;bf;nfhz;L jtWfs;
nra;Ak;NghJ> cz;ik te;J ek; fz; fl;il mtpo;f;Fk;. fl;ltpo;f;fg;gl;lJk; me;j
xspia> cz;ikiaf; fhz Kbahky; ek; fz;fs; $rp epw;Fk;. cz;ik ek;ikj;
NjhYupj;Jf; fhl;Lk;. cz;ikapd; gpd; tpisTfis ,g;gb ehk; gl;baypLk; NghJ> xU
Kf;fpakhd mk;rj;ijAk; epidj;Jg;ghu;f;f Ntz;Lk;. cz;ik tpLtpf;Fk;. cz;ik
kPl;igj; jUk;. vdNt cz;ikapd; xspapy;
vk; tho;it kPl;gpd; ghijapy; efh;j;JNthk;